யுத்தம் அச்சிடுக மின்னஞ்சல்
விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.

நான் பார்க்க விரும்பியதோwar
அதிகாலை
சூரியனைத்தான்.

கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.


நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.

என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.

யுத்தம்.
பதில் வந்தது.

வெளியே போக
முடியவில்லை.

- விஜிகலா


(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)

10/2004
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

1709.jpg

பேசும் படம்...

0209.jpg