பூவிடம் கேட்பேன் அச்சிடுக மின்னஞ்சல்
பூவே,
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?


சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்poovidam kedpen
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே,
எனது அப்பா, அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?

- விஸ்ணுகாந்தன்
(வகுப்பு 8, விபுலானந்தா சிறுவர் இல்லம்)
10/2004
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

2009.jpg

பேசும் படம்...

0309.jpg