அழிக்கும் ஆவேசம் அச்சிடுக மின்னஞ்சல்
இந்தக் கொடுமைக்கா
இத்தனை நாளாய் காத்திருந்தாய்!


பூமித்தாயே,
உன் பொறுமையும் போய்விட்டதா?
நீ இரண்டாய் பிளந்ததால்தானே
கடலன்னை
ஊருக்கு உலை வைத்தாள்!

இயற்கையே,
சாதிமத பேதமின்றி
ஏழை பணக்காரரென்றின்றி
சமமாக அழித்தி;ட்டாய்.
கடலலையே
நீயும் மானிடரை அறிந்திட்டாயோ!

பூவும் பிஞ்சும்
வேரறுத்த மரமுமாகி
மனிதரெல்லாம் பட்ட துயருக்காய்
சரித்திரத்தில் இடம் பிடித்த
சுனாமி

- சிறிதாதேவி
(வகுப்பு 10 , யோகசுவாமி சிறுவர் இல்லம்)
01/2005
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

0609.jpg

பேசும் படம்...

2409.jpg