அழகு அச்சிடுக
அந்தி மாலைப்பொழுதில்
மலைகளில் மறையும் பகலவனில்
குழந்தை மழலையில்
வேலி முகட்டில்
பூத்துக் குலுங்கும் மலர்களில்

அழகைக் கண்டேன்.
எங்கும் கண்டேன்.


- டோதரன்
(மாணிக்கவாசகர் இல்லம்)
10/2005